Archive 1
Govindashtakam in Tamil
Govindashtakam in Tamil ஸத்யம் ஜ்ஞானமனம்தம் னித்யமனாகாஶம் பரமாகாஶம் கோஷ்டப்ராம்கணரிம்கணலோலமனாயாஸம் பரமாயாஸம் மாயாகல்பிதனானாகாரமனாகாரம் புவனாகாரம் க்ஷ்மாமானாதமனாதம் ப்ரணமத கோவிம்தம் பரமானம்தம் ம்றுத்ஸ்னாமத்ஸீஹேதி யஶோதாதாடனஶைஶவ ஸம்த்ராஸம் வ்யாதிதவக்த்ராலோகிதலோகாலோகசதுர்தஶலோகாலிம் லோகத்ரயபுரமூலஸ்தம்பம் லோகாலோகமனாலோகம் லோகேஶம் பரமேஶம் ப்ரணமத கோவிம்தம் பரமானம்தம் த்ரைவிஷ்டபரிபுவீரக்னம் க்ஷிதிபாரக்னம் பவரோகக்னம் கைவல்யம் னவனீதாஹாரமனாஹாரம் புவனாஹாரம்வைமல்யஸ்புடசேதோவ்றுத்திவிஶேஷாபாஸமனாபாஸம்ஶைவம் கேவலஶாம்தம் ப்ரணமத கோவிம்தம் பரமானம்தம் கோபாலம் ப்ரபுலீலாவிக்ரஹகோபாலம் குலகோபாலம்கோபீகேலனகோவர்தனத்றுதிலீலாலாலிதகோபாலம்கோபிர்னிகதித கோவிம்தஸ்புடனாமானம் பஹுனாமானம்கோபீகோசரதூரம் ப்ரணமத கோவிம்தம் பரமானம்தம் கோபீமம்டலகோஷ்டீபேதம் பேதாவஸ்தமபேதாபம்ஶஶ்வத்கோகுரனிர்தூதோத்கத தூளீதூஸரஸௌபாக்யம்ஶ்ரத்தாபக்திக்றுஹீதானம்தமசிம்த்யம் சிம்திதஸத்பாவம்சிம்தாமணிமஹிமானம் ப்ரணமத கோவிம்தம்
Read More
நடன அரசே நடராஜா வருவாயே நடன அரசே நடராஜா வருவாயே நடன தலைவா நடராஜா வருவாயே நடன ராஜனே நடராஜா வருவாயே நடன சிகாமணியே நடராஜா வருவாயே தில்லை வாசனே நடராஜா வருவாயே சிதம்பர நாதனே நடராஜா வருவாயே ஞான நடனம் புரிந்து நடராஜா வருவாயே பௌர்ணமி சுவாமியே நடராஜா வருவாயே ஜோதி ஸ்வரூபனே நடராஜா வருவாயே அக்னி ரூபனே நடராஜா வருவாயே கிரிவல பிரியனே நடராஜா வருவாயே நடனமாடியே
Read More
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும் நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இரங்கியருளும் மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே மீனலோசனி மணாளா தாண்டவமாடும் சபாபதே ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே ஞானிகள் மனம்
Read More
Shanmuga Kavasam by Pamban Swamigal Andamayi Avaniyagi,, Ariyona Porulathagi, Thondargal Guruvumagi ,thugalaru Deivamagi, Endisai Potha Nindra,, Ennarul Isan Aana, Thindiral Saravanathan, Dinamum Yen Sirasai Kaakka. 1 Aadhiyam Kayilai Chelvan, Ani Netthi Thanai Kaakka, Thadavizh Kadappa Thaaraan, Thaniru Noodalai Kaakka, Chodhiyaam Thanigai Eesan , Thurisila Vizhiyai Kaakka, Nadhanaam Karthigeyan, Nasiyai Nayandu
Read More
Shanmuga Kavasam by Pamban Swamigal சண்முக கவசம் அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க.  1 ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க நாதனாம் கார்த்தி
Read More
புவனேஸ்வரி கவசம்
Sri Bhuvaneswari Kavacham ஶ்ரீ புவனேஸ்வரி கவசம் ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம: ஓம் ஸ்ரீ கணேசாய நம: அங்குச பாச மேந்தி அபயமே வரதம் தாங்கும் பங்கயக் கரத்தள் பீதாம்பரமணி யிடையள் பொற்பூண் பைங்கள நிரம்பப் பூண்டாள் பதினாறு கலையெழுத்துள் பொங்கிய ஓரெழுத்தாள் புவனேசி பாதம் போற்றி. 1 கணபதியே சரணம் கணநாதா ரக்ஷிப்பாய் கந்தனுக்கு மூத்தோனே கவசத்தைத் தந்திடுவாய் மாதாவின் கவசத்தை மங்களம் பெருகிடவே மங்கள
Read More
Sri Bala Thripurasundari Slogam ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஸ்லோகம் வேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே லீலா விநிர்மித சராசரஹ்ருந்நிவாஸே மாலா கிரீட மணி குண்டல மண்டி தாங்கே பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் கஞ்ஜாஸனாதிமணி மஞ்ஜு கிரீட கோடி ப்ரத்யும்த ரத்ன ருசி ரஞ்சிதபாத பத்மே மஞ்ஜீர மஞ்சுல விநிர்ஜித ஹம்ஸ நாதே பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ப்ராளேய பானு கவிகா கலிதாதிரம்யே பாதாக்ரஜ வளி
Read More
Abhirami Anthadhi Lyrics in English Thaaramar Konraiyum Sanbaga Maalaiyum Saaththum Thillai Oorardham Paagaththu Umai Maindhane!-ulagu Ezhum Perra Seer Abiraami Andhaadhi Eppodhum Endhan Sindhaiyulle- Kaar Amar Menik Ganabadhiye!-nirkak Katturaiye. – Kaappu Udhikkinra Sengadhir, Uchchith Thilagam, Unarvudaiyor Madhikkinra Maanikkam, Maadhulambodhu, Malarkkamalai Thudhikkinra Min Kodi, Men Kadik Kunguma Thoyam-enna Vidhikkinra Meni Abiraami, Endhan
Read More
Abhirami Anthadhi Lyrics in Tamil அபிராமி அந்தாதி காப்பு தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே. நூல் 1. உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே
Read More
Ads