Archive 1
Vaikarai Pozhuthin Vaasalile வைகறை பொழுதின் வாசலிலே ஓம் க்லீம் குமாராய குங்கும வர்ணாய மஹா மோஹனாய மகா ஸ்தம்பனாய பேராசைஞ விக்ரம்ச காய வள்ளி தேவ சேனா பதையே நமோ நமஹ சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோகம் சுப்ரமண்யோஹோ தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி தந்ன சண்முக ப்ரசோதயாத் வைகறை பொழுதின் வாசலிலே திருக்காட்சி தந்தான் மலையினிலே கந்தனின் அழகை காண்கையிலே என் கண்களும் குளிர்ந்தது காலையிலே கண்களும் குளிர்ந்தது காலையிலே
Read More
Thiruppavai Lyrics in Tamil திருப்பாவை மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்! நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். 1 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி
Read More
பரமாச்சார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம் மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி க்ரஹநுத சரணே க்ருஹ சுத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி
Read More
தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
Dakshinamurthy Stotram ஆதிசங்கரர் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் சங்கரனே ரமண பகவானுள் இருந்து தமிழில் கூறுவதாக அருளியது மவுனமாம் உரையாற் காட்டும் மாப்பிரம வத்துவாலன் சிவ நிலைத்தவர் சற்சீடர் செறி குருவரன் சிற்கையன் உவகையோர் உருவன் தன்னுள் உவப்பவன் களி முகத்தன் அவனையாம் தென்பால் மூர்த்தி அப்பனை ஏத்துவோமே உலகு கண்ணாடி ஊர் நேருறத் தனுள் அஞ்ஞானத்தால் வெளியினிற் துயிற் கனாப்போல் விளங்கிடக்கண்டு ஞான நிலையுறு நேரம் தன்னை ஒருவனாய் எவன்
Read More
27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்கள் அசுவனி “ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே சுதாகராயை தீமஹி| தந்நோ அச்வநௌ: ப்ரசோதயாத்||” பரணி “ஓம் க்ருஷ்ணவர்ணாயை வித்மஹே தண்டதராயை தீமஹி| தந்நோ பரணி: ப்ரசோதயாத்||” கிருத்திகா “ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி| தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்||” ரோகிணி “ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி| தந்நோ ரோஹினி: ப்ரசோதயாத்||” மிருகசீர்ஷம் “ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி| ம்ருகசீர்ஷா: ப்ரசோதயாத்||”
Read More
வெங்கடேச சுப்ரபாதம்
Sri Venkatesha Suprabhatha Lyrics in Tamil வெங்கடேச சுப்ரபாதம் பாடல் வரிகள் கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ உத்திஷ்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்களம் குரு மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே ஸ்ரீ வேங்கடேச தயிதே
Read More
Kurai Ondrum Illai Marai Moorthy Kannaa
Kurai Ondrum Illai Marai Moorthy Kannaa Lyrics in English குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா Kurai Ondrum Illai Marai Moorthy Kannaa Kurai Ondrum Illai Kannaa Kurai Ondrum Illai Govinda Kurai Ondrum Illai Marai Moorthy Kanna Kurai Ondrum Illai Kannaa Kurai Ondrum Illai Govinda Kannukku Theriyaamal Nirkinraay Kannaa Kannukku Theriyaamal Ninraalum Enakku Kurai Onrum
Read More
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
Kurai Onrum Illai Lyrics in Tamil குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
Read More
விநாயகர் அகவல்
Vinayagar Agaval in Tamil ஔவையார் அருளிய விநாயகர் அகவல் சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
Read More
Ads