ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா
ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா
வெள்ளி மலர் கண்ணாத்தா
வெள்ளி மலர் கண்ணாத்தா
தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
மலை மீது மணியோசை ஐயப்பா
மலை மீது மணியோசை ஐயப்பா
நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை
நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை
நெய் மணக்கும் ஐயன் மலை
நெய் மணக்கும் ஐயன் மலை
கண்ணா கண்ணா ஆனந்தக் கண்ணா
கண்ணா! கண்ணா! ஆனந்தக் கண்ணா! கண்ணா! கண்ணா! ஆனந்தக் கண்ணா! ஓடக்குழலும் கொண்டோடிவா கண்ணா! தேவகி தந்ததோர் கண்மணிக் கண்ணா! ஆனந்தக் கண்ணா! ஓடிவா கண்ணா! காளிய நர்த்தனம் செய்ததோர் கண்ணா ஆனந்தக் கண்ணா ஓடிவா கண்ணா! கோவர்த்தனகிரி தூக்கிய கண்ணா ஆனந்தக் கண்ணா ஓடிவா கண்ணா! கம்ஸனை நிக்ரகம் செய்ததோர் கண்ணா ஆனந்தக் கண்ணா ஓடிவா கண்ணா! பக்தரைப் பாலிக்கும் கண்ணா கண்ணா ஆனந்தக் கண்ணா ஓடிவா கண்ணா!
Read More
Pachchai Maa Malaipol Meni Lyrics in Tamil பச்சை மாமலைபோல் மேனி பச்சை மாமலைபோல் மேனி பவள வாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர்றே ஆயர் தம் கொழுந்தே என்னும்பச்சை மாமலைபோல் மேனி பவள வாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர்றே ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்
Read More
ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணனே உன் பாதமே சரணம்! ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீமந்நாராயணனே உன் பாதமே சரணம் சரணம்! அவதாரம் பத்திலும் அழகான தத்துவம் அதுதானே ஆதாரம் எந்நாளும் சத்தியம்! ஆழ்வார்கள் பாசுரம் ஆனந்த சாகரம் பெருமாளின் கோபுரம் வைகுண்ட தரிசனம்! வேதங்கள் நாலுமவன் அங்கங்களாகும் சித்தாந்தமென்னும் அருள் தங்கங்களாகும்! வைணத்தை சொல்லும் அவன் திவ்ய நாமம் அதை சொல்லத்தானே ஸ்ரீ விஷ்வ ரூபம்! தேவாதி தேவர்கள் தினம்
Read More
Malai Endru Sonnale Thirumalai Song Lyrics in Tamil மலை என்று சொன்னாலே திருமலை மலை என்று சொன்னாலே திருமலை தினம் கல்யாண வைபோகம் அரங்கேறும் மாமலை இரவென்றும் பகல் என்றும் இங்கொன்றும் இல்லை -எங்கள் திருமலை வாசலுக்கு ஓய்வென்றும் இல்லை மலை என்று சொன்னாலே திருமலை தினம் கல்யாண வைபோகம் அரங்கேறும் மாமலை என்றென்றும் திருவிழா கோலம் ஏழு மலையானின் சன்னிதியில் வண்ணமிகு கோலம் கன்றாகி பக்தர்கள்
Read More
Kangalil Malarndha Mugamanro Lyrics in Tamil கண்களில் மலர்ந்த முகமன்றோ கண்களில் மலர்ந்த முகமன்றோ அந்த கந்தனே அருளின் சுடரன்றோ தந்தைக்கு குருவான ஸ்வாமியன்றோ என் சிந்தனை முழுவதும் நீயன்றோ சரவணபவகுக சண்முகனே சராச்சர மந்த்ர குருபரனே முருகா… முருகா… முருகா… முருகா… அன்னையிட்ட நாமம் முருகனல்லவா சங்கத் தமிழுக்கு நீயே சொந்தமல்லவா கந்தசஷ்டி கவசம் உனக்கல்லவா அதை தமிழில் தந்தவன் ராயனல்லவா தீந்தமிழில் தந்தவன் தேவராயனல்லவா சரவணபவகுக
Read More
KundrellamKumara Un Edamallava Lyrics in Tamil குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . . குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா தாயும் தந்தையும் நீயல்லவா எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம்
Read More
துளசி மணி மாலைகட்டி பஜனை பாடல் Tulasi Mani Maalai Katti – Ayyappa Bhajanai Song Lyrics துளசி மணி மாலைகட்டி இருமுடியை தலையில் ஏந்தி சபரி நோக்கி நடையை போடு கன்னிசாமி அங்கே சாஸ்தாவின் அருள் கிடைக்கும் கன்னிசாமி எரிமேலி பேட்டையிலே கரிமலையில் நடக்கையிலே எத்தனையோ இன்பமுண்டு கன்னிசாமி நீயும் வந்து பார்த்து வரத்தை கேளு கன்னிசாமி பாட்டு பாடி பஜனை பாடி பம்பாநதி தீர்த்தமாடி காட்டுக்குள்ளே
Read More
Ads