All Categories
ஸ்ரீ துர்கா தேவி ரோக நிவாரண அஷ்டகம் பகவதி தேவி பர்வத தேவிபலமிகு தேவி துர்கையளேஜெகமது யாவும் ஜெய ஜெய வெனவேசங்கரி யுன்னைப் பாடி டுமே ஹந ஹந தகதக பசபச வெனவே தளிர்த்திடு ஜோதியானவளே ரோகநி வாரணி சோக நிவாரணிதாபநிவாரணி ஜெய துர்க்கா! தண்டினி தேவி தக்ஷினி தேவிகட்கினி தேவி துர்க்கையளேதந்தன தான தனதன தான தாண்டவ நடன ஈஸ்வரியே முன்டினிதேவி முனையோளி சூலிமுனிவர்கள் தேவி மணித் தீவிரோகநி வாரணி சோக நிவாரணிதாபநிவாரணி ஜெய துர்க்கா! காளினி
Read More
மூஷிகவாகன மோதக ஹஸ்த சாமரகர்ண விளம்பிதசூத்ர வாமனரூப மகேஷ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே
Read More
Karpagavalli Nin Porpathangal Pidithen Lyrics in Tamil கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நவராத்திரி முதல் நாள் பாடல் கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா! (கற்பக வல்லி) பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பக வல்லி) நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ ஏன்
Read More
ஜெய துர்க்கா ஸ்துதி ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா மங்கள வாரம் சொல்லிட வேண்டும் மங்கள சண்டிகை ஸ்லோகம் இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும் ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள்
Read More
மாயி மகமாயி மணிமந்திர சேகரியே ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா ஆயன் சகோதரியே ஆஸ்தான மாரிமுத்தே தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா திக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரே எக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே காரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மாள் நாரணனார் தங்கையம்மாள் நல்லமுத்து மாரியரே நல்லமுத்து மாரியரே நாககன்னி தாயாரே உன்-கரகம்
Read More
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
Read More
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்.. ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி….ஆ…….ஆ……. ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி
Read More
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் ஆ..ஆ திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி ஆ.. வரிசை வரிசை என அழகுக் காவடிகள்
Read More
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
Varuvaandi Tharuvaandi Malaiyaandi Lyrics in Tamil வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன் வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி நவலோக மணியாக நின்றாண்டி
Read More
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும்
Read More
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை? தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை? தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை அஆஆ.. மருதமலை மருதமலை முருகா மருதமலை மாமணியே முருகய்யா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா மணமிகு
Read More
முருகா நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை கந்தன் ஒரு மந்திரத்தை கந்தன் ஒரு மந்திரத்தை கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஓம் ஓம் ஓம் என வருவோர்க்கு நாம் எனத் துணையாவான் ஓம் என வருவோர்க்கு நாம் எனத்
Read More
Muruga….. Muruga….. Muruga….. Nadariyum Nooru Malai Nan Ariven Swami Malai Nadariyum Nooru Malai Nan Ariven Swami Malai Kandhan Oru Mandhirathai Kandhan Oru Mandhirathai Kandhan Oru Mandhirathai Thandhaiyidam Sonna Malai Kandhan Oru Mandhirathai Thandhaiyidam Sonna Malai Swami Malai.. Swami Malai.. Om…. Om Om Ena Varuvorku Nam Ena Thunaiyavan Avan….. Om Om
Read More
Kundraththile Kumaranukku Kondattam Lyrics in Tamil குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம் தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம் தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தங்கம் வைரம் பவழம் முத்து
Read More
Pachai Mayil Vaganane பச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே — பச்சை கொச்சை மொழியானாலும் – உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும் சாந்தம் நிறைந்ததப்பா —- பச்சை நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்கு நேர்மையெனும் தீபம் வைத்து செஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகா சேவல்
Read More
Shambho Kumara Haro Hara Siva Shankari Bala Haro Hara Uma Sutha Shanmukha Guha Siva saravana Bhava Haro Hara Palani Girisha Haro Hara Sakthi Purisha Haro Hara Siva Siva Siva Siva Hara Hara Hara Hara Siva Saravana Bhava Haro Hara
Read More
Muruga Saranam Muruga Saranam Muruga Muruga Muruga Pulli Mayilone Muruga Saranam Valli Manalane Muruga Saranam Sevalkodiyone Muruga Saranam Sevadi Kappavane Muruga Saranam Iaingakara Sotharane Muruga Saranam Iaiyankalai Theerppavane Muruga Saranam Om Saravanane Muruga Saranam Om Sakthi Balane Muruga Saranam
Read More
Varuvandi Tharuvandi Malaiyandi Lyrics in English வருவாண்டி தருவாண்டி மலையாண்டி Varuvandi Tharuvandi Malaiyandi Varam Vendi Varuvorku Arulvandi –Avan Varam Vendi Varuvorku Arulvandi –Aandi Varuvandi Tharuvandi Malaiyandi Pazhani Malaiyandi Sivanandi Maganaga Pirandhandi –Andha Sivanandi Maganaga Pirandhandi Sinam Kondu Malai Yeri Amarndhandi -Andru Sinam Kondu Malai Yeri Amarndhandi Navaloga Maniyaga Ninrandi Navaloga Maniyaga
Read More
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது! கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது..! நித்தமும் பாலிலே நீராட்டுவோம் பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்! நித்தமும் பாலிலே நீராட்டுவோம் பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்! திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில் திகழும் குங்குமத்தை அன்னையென்போம்! திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில் திகழும் குங்குமத்தை அன்னையென்போம்! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில் வந்தால்
Read More
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
ராதே ! ராதே ! ராதே ! ராதே ! ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா ! அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா ! நந்தா குமாரா! நவநீத சோரா ! ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா ! அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா ! புராண புருஷா புண்ய ஸ்லோகா ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா ! அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !
Read More
Ads