ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா
ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா
வெள்ளி மலர் கண்ணாத்தா
வெள்ளி மலர் கண்ணாத்தா
தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
மலை மீது மணியோசை ஐயப்பா
மலை மீது மணியோசை ஐயப்பா
நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை
நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை
நெய் மணக்கும் ஐயன் மலை
நெய் மணக்கும் ஐயன் மலை
Muruga Saranam Muruga Saranam Muruga Muruga Muruga Pulli Mayilone Muruga Saranam Valli Manalane Muruga Saranam Sevalkodiyone Muruga Saranam Sevadi Kappavane Muruga Saranam Iaingakara Sotharane Muruga Saranam Iaiyankalai Theerppavane Muruga Saranam Om Saravanane Muruga Saranam Om Sakthi Balane Muruga Saranam
Read More
Varuvandi Tharuvandi Malaiyandi Lyrics in English வருவாண்டி தருவாண்டி மலையாண்டி Varuvandi Tharuvandi Malaiyandi Varam Vendi Varuvorku Arulvandi –Avan Varam Vendi Varuvorku Arulvandi –Aandi Varuvandi Tharuvandi Malaiyandi Pazhani Malaiyandi Sivanandi Maganaga Pirandhandi –Andha Sivanandi Maganaga Pirandhandi Sinam Kondu Malai Yeri Amarndhandi -Andru Sinam Kondu Malai Yeri Amarndhandi Navaloga Maniyaga Ninrandi Navaloga Maniyaga
Read More
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது! கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது..! நித்தமும் பாலிலே நீராட்டுவோம் பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்! நித்தமும் பாலிலே நீராட்டுவோம் பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்! திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில் திகழும் குங்குமத்தை அன்னையென்போம்! திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில் திகழும் குங்குமத்தை அன்னையென்போம்! சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில் வந்தால்
Read More
ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா !
ராதே ! ராதே ! ராதே ! ராதே ! ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா ! அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா ! நந்தா குமாரா! நவநீத சோரா ! ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா ! அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா ! புராண புருஷா புண்ய ஸ்லோகா ராதேகோவிந்தா ! பிருந்தாவன சந்தா ! அநாத நாதா!தீன பந்தோ ! ராதேகோவிந்தா !
Read More
வேலவா வடி வேலவா
வேலவா வடி வேலவா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வள்ளி மணவாளனுக்கு அரோகரா வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்ற வேலவா ஓடிவா அன்பரை நாடிவா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா – ஆடிவா சிங்கார வேலுடனே ஓடிவா-ஓடிவா சிந்தையிலே நினைப்பவரை நாடிவா- உன்னை சின்னஞ்சிறு சிவகுமரா ஓடிவா (வேலவா வடி வேலவா) முத்தே ரத்தினமே முருகையா-முருகையா முழுமதி முகத்தவனே கந்தையா – கந்தையா
Read More
கந்த சஷ்டி கவசம்
கந்த சஷ்டி கவசம் குறள் வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை காப்பு அமரரிடர் தீர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி கவசம் சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன்பாத மிரண்டில் பன்மணிச் சதங்கைகீதம்பாடக் கிண்கிணியாட மையல் நடனஞ் செய்யும் மயில்வா கனனார்கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்துவரவர வேலா யுதனார் வருகவருக வருக
Read More
கணேஷ பஞ்சரத்தினம்
ஸ்ரீ மஹா கணேஷ பஞ்சரத்தினம் முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் அனாயகைக நாயகம் வினாசி தேப தைத்யகம் நனதாசுபாசு நாசகம் நமாமி தம் வினாயகம்  1 நதேதராதி பீகரம் நவோதிதார்க பாஸ்வரம் நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாபதுத்தரம் ஸுரேஸ்வரம் நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம் மஹேஸ்வரம் தமாஸ்ரயே பராத்பரம் நிரன்தரம் 2 ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம் தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம்
Read More
கணேஷ ஸ்லோகம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் தியாயேத் சர்வ விக்ன உப சாந்தியே
Read More
Ads