Manikanda Prabhu Manikanda Lyrics in Tamil மணிகண்டா பிரபு மணிகண்டா மாமலை வாசா மணிகண்டா. மணிமய பூஷனா மணிகண்டா மந்தகாச வதனா மணிகண்டா. மாயோன் சுதனே மணிகண்டா மாமன்னன் மகனே மணிகண்டா. மோகன ரூபா மணிகண்டா மோகினி தனயா மணிகண்டா. மாதவன் மகனே மணிகண்டா மகிஷி மர்த்தனனே மணிகண்டா. மறையோர் போற்றும் மணிகண்டா மாமேதையே எங்கள் மணிகண்டா. மண்டல நாதா மணிகண்டா மஹா பண்டிதனே மணிகண்டா. மாலவன் மகனே
பந்தளபாலா ஐயப்பா பரமதயாளா ஐயப்பா பரமபவித்ரனே ஐயப்பா பக்தருக்கருள்வாய் ஐயப்பா! நித்ய ப்ரம்மசாரியே நின் சரங்குத்தி ஆலில் எத்தனை கன்னிச்சரமோ ஸ்வாமியே ஐயப்பா! ஞான வடிவே ஞானமூர்த்தி சுதனே ஞானஒளி அருள்வாய் ஸ்வாமியே ஐயப்பா! பம்பையில் பிறந்து பந்தளத்தில் வளர்ந்து பன்னிரெண்டு காலமும் ஸ்வாமியே ஐயப்பா! சத்திய சொரூபனே சபரிகிரி வாசனே சாம்பசிவன் மைந்தனே ஸ்வாமியே ஐயப்பா! கண்ணனின் மைந்தனே கரிமலை வாசனே காத்து ரட்சிப்பவனே ஐயனே ஐயப்பா! சின்மய
Pallikattu Sabari Malaikku Lyrics in Tamil பள்ளிக்கட்டு சபரி மலைக்கு இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம் இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண வந்தோம் பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ சுவாமி சரணம் அய்யப்ப சரணம் பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே நெய்யபிஷேகம் சுவாமிக்கே கற்பூர தீபம்
Ayyappa Kavasam Lyrics in Tamil அய்யப்ப கவசம் கணபதி துதி அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனே எவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை ஆட்கொண்டே ஐங்கரனே அருள் புரிவாய். காப்பு ஹரிஹர புத்திரனை ஆனந்த ரூபனை இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை சபரி கிரீசனை சாந்த ஸ்வரூபனை தினம் தினம் போற்றி பணிந்திடுவோம் (அய்யப்ப தேவன் கவசம் இதனை அனுதினம்
Sri Ayyappa Kavasam in English Kaapu Harihara Puthranai Aananda Roopanai Irumoorthi Maindhanai Aarumugan Thambiyai Sabari Girisanai Saantha Swaroopanai Dhinam Dhinam Potri Panindhiduvome Ayyappa Devan Kavacham Idhanai Anudhinam Solla Allaalgal Ozhiyum Dhinam Dhinam Thuthikka Theerum Vinai Ellam Naadiya Porulum Nalamum Varume Nool Mannulagellam Kaatharul Seiya Manikanda Deva Varuga Varuga Maayon
சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே அந்த பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே அந்த பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா
வன்புலி மேல் ஏறிவரும் எங்கள் வீரமணிகண்டனே வா வன்புலி மேல் ஏறிவரும் எங்கள் வீரமணிகண்டனே வா உந்தன் வீரவிளையாடல்களைப் பாட வாணி தடை போடவில்லை! கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் மொழி பிஞ்சுமுகம் பார்க்கலையே ஐயப்பா அந்த பந்தளத்தான் செய்த தவம் இந்த பாமரன்யான் செய்யவில்லையோ! அம்பும் வில்லும் கையில் எதற்கோ அந்த வாபரனை வெற்றி கொள்ளவோ ஐயப்பா உந்தன் பக்தர்களின் குறைகளெல்லாம் நீயும் வேட்டையாடி விரட்டிடவோ! பாலெடுக்க புலி எதற்கோ
நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் உனை பார்ப்பது பலன் எனப் பணிந்து வந்தேன் (2) நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன் நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன் உன் நாமமே துணை என நடந்து வந்தேன் உன் நாமமே துணை என நடந்து வந்தேன் (நாற்பது நாட்கள்) சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி இன்பமே மெய்யப்பா சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி இன்பமே மெய்யப்பா காப்பது நின்னடி கமல
Pillaiyar Suzhi Pottu Lyrics in English Or Aanai Kandrai Umayaal Thirumaganai Poraanai Karpagathai Peninaal Vaaraadha Budhi Varum Vidhhai Varum Puthhira Sampathu Varum Sakthi Tharum Sithhi Tharum Thaan Suzhi Pottu Seyal Edhuvum Thodangu Pillaiyar Suzhi Pottu Seyal Edhuvum Thodangu Athan Thunaiyaale Sugam Koodum Thodarndhu Adhan Thunaiyaale Sugam Koodum Thodarndhu Azhiyaadha Perunchelvam
Pillaiyar Suzhi Pottu Lyrics in Tamil பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு – பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து – பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு அழியாத பெருஞ்செல்வம் அவனே தில்லை ஆனந்த கூத்தனின் மகனே தில்லை ஆனந்த கூத்தனின் மகனே – பிள்ளையார் சுழி போட்டு