சரவணபவ என்று சொன்னால் சரவணபவ என்று சொன்னால் ஆறு எழுத்து மந்திரம் ஆறுமுகம் என்று சொன்னால் ஐந்து எழுத்து மந்திரம் கந்தன் என்று சொன்னால் நாலு எழுத்து மந்திரம் முருகா என்று சொன்னால் மூன்று எழுத்து மந்திரம் வேல் என்று சொன்னால் இரேழுத்து மந்திரம் ஓம் என்று சொன்னால் ஓரேழுத்து மந்திரம் ஓம் வேல் முருகா கந்தா ஆறுமுகா சரவணபவ ஓம் ஆறுமுகா சரவணபவ ஓம்
Muruga Vaa Vaa lyrics in Tamil முருகா வா வா! கந்தனே! கடம்பனே! கருத்தினில் உறைந்திடும் கருணை வடிவான குஹனே! கண்களோ பன்னிரண்டிருந்திடினும் ஏழையைக் காக்க ஒரு கண்ணும் இல்லையோ? சரண் என்று கொண்டு உனை சந்ததமும் பாடினேன் செவிகளில் விழவில்லையோ? நற்கதியை அருட்பதம் அண்டினேன் அடியனை ஆண்டருள் செய்தருள்! பழனி மலை உறையும் முருகா வா வா! முருகா வா வா! கந்தா வா வா! எனை
Navagraha Thuthi in Tamil நவகிரகத் துதி உலகெலாம் இருளகற்றி ஒளிவிடும் சோதியே ஓய்விலா வலம்வரும் செங்கதிரே சூரியனே, நற்சுடரே – நீ எனக்கு சுற்றம் சூழ சுகந் தருவாய். தருவாய் வருவாய் வான்புகழ் அனைத்தும் தினமும் வளரும் வான்மதி நீயே ஆளும்கிரக ஆரம்ப முதலே அருளும் பொருளும் அருள்வாய் எனக்கு. என் ஏற்றமிகு சாதகத்தில் உன் ஆட்சி ஓங்கார சொரூபனே செவ்வாயே ஏங்கிடும் அடியாரின் குறைநீக்கி ஏவல் எனைக்
Azhagendra Sollukku Muruga Lyrics in Tamil அழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் முருகா! முருகா! அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற
Omkara Vadivam – Murugan Bhajan Lyrics ஓம்கார வடிவம பாடல் வரிகள் ஓம்கார வடிவம் மயிலுருவம் அதில் ஒளியான முருகன் பரப்ரம்மம் வெற்றியின் உருவமே வேல்வடிவம் அவன் ஆறுதல் உருவமே ஆறுமுகம் விளங்கிடும் திருவாய் வேதவடிவம் அவன் திருவடியே என்றும் பெரும் செல்வம் (ஓம்கார) பன்னிருதோல்களும் பல உலகம் அவன் உயர்த்திய சேவலே உபநிடதம் எங்கும் எதிலும் அவன் வடிவம் அதை வணங்குவதே என்றும் பெரும் தர்மம் (ஓம்கார)
ஆயிரம் பூ மலரும், அங்கே வேழ முகம் தெரியும் தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்கும் காக்கும் கை கொடுக்கும் (ஆயிரம்) ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச பாஹிமாம் ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ரக்ஷமாம் கருணாமூர்த்தி கணபதி பாதம் சரணம் சரணம் என்போம் எது வந்த போதும் அது என்ன செய்யும் விதியும் விலகும் என்போம்