Azhagendra Sollukku Muruga Lyrics in Tamil அழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் முருகா! முருகா! அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற
ஆயிரம் பூ மலரும், அங்கே வேழ முகம் தெரியும் தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்கும் காக்கும் கை கொடுக்கும் (ஆயிரம்) ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச பாஹிமாம் ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ஜெய ஜெய கணேச ரக்ஷமாம் கருணாமூர்த்தி கணபதி பாதம் சரணம் சரணம் என்போம் எது வந்த போதும் அது என்ன செய்யும் விதியும் விலகும் என்போம்
Achan Koil Arase Lyrics in Tamil அச்சன் கோவில் அரசே அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்கவா பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா இச்சைகொண்டேன் உந்தன் முன்னே ஈஸ்வரன் மைந்தா பச்சை வண்ணம் பரந்தாமன் மகிழும் செல்வா ஸ்வாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா ஆரியங்காவில் வாழும் ஆண்டவனே வா பார்வதியால் அகமகிழும் பாலகனே வா எருமேலி
வன்புலி மேல் ஏறிவரும் எங்கள் வீரமணிகண்டனே வா வன்புலி மேல் ஏறிவரும் எங்கள் வீரமணிகண்டனே வா உந்தன் வீரவிளையாடல்களைப் பாட வாணி தடை போடவில்லை! கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் மொழி பிஞ்சுமுகம் பார்க்கலையே ஐயப்பா அந்த பந்தளத்தான் செய்த தவம் இந்த பாமரன்யான் செய்யவில்லையோ! அம்பும் வில்லும் கையில் எதற்கோ அந்த வாபரனை வெற்றி கொள்ளவோ ஐயப்பா உந்தன் பக்தர்களின் குறைகளெல்லாம் நீயும் வேட்டையாடி விரட்டிடவோ! பாலெடுக்க புலி எதற்கோ
நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் உனை பார்ப்பது பலன் எனப் பணிந்து வந்தேன் (2) நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன் நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன் உன் நாமமே துணை என நடந்து வந்தேன் உன் நாமமே துணை என நடந்து வந்தேன் (நாற்பது நாட்கள்) சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி இன்பமே மெய்யப்பா சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி இன்பமே மெய்யப்பா காப்பது நின்னடி கமல
Pillaiyar Suzhi Pottu Lyrics in Tamil பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு – பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து – பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு அழியாத பெருஞ்செல்வம் அவனே தில்லை ஆனந்த கூத்தனின் மகனே தில்லை ஆனந்த கூத்தனின் மகனே – பிள்ளையார் சுழி போட்டு