Kadu Malai Kadanthu Vanthom Ayyappa Lyrics in Tamil காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா பாடல் வரிகள் காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பா காண நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா மாய (ஐயப்பா) வீடுதனை மறந்து வந்தோம் ஐயப்பா சபரி வீடுதனைத் தேடி வந்தோம் ஐயப்பா (ஐயப்பா) நெய்யபிஷேகம் பாலபிஷேகம் தேனபிஷேகம் சாமிக்கே சந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப சாமிக்கே ஏட்டினிலே எழுத வைத்தாய் ஐயப்பா எங்கள் பாட்டினிலே
Kannimoola Ganapathiyai Vendikittu Lyrics in Tamil கன்னிமூல கணபதிய வேண்டிக்கிட்டு பாடல் வரிகள் கன்னிமூல கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம் அய்யப்பா அய்யப்பா என்றே சொல்லி நாங்க ஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம் குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிக்கிட்டு இருமுடியை சுமந்துக்கிட்டு வந்தோமய்யா ( x2 ) ஆறுபடை வீடுசென்று கந்தனையே வேண்டிக்கிட்டு யாத்திரையாக வந்தோமைய்யா குருவாயூர் கோவில் முதல் கன்னியாகுமரி
Kannimalai Ponmalai Puniyamalai Sabarimalai Lyrics in Tamil கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா மாலையும் மார்பிலிட்டு நோன்புகள் நோற்று நாங்கள் மாமலைகள் ண்டிவருவோம் ஐயனைக் காண்போம் கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை மணிகண்டன் வாழும் மலை – பக்தர் பல நாடு விட்டிங்கே பல கோடியாய் சேர்ந்து சரணம் முழங்கும் மலை
Kondaimudi Alankarithu Konjum Kili Kaiyil Vaithu Lyrics in Tamil கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கனியமுதே கருணைக் கடலே, துணை நீயே, சுந்தரேசர் மகிழும்… மயிலே கதம்ப…வனக்குயிலே மாதவர் போற்றும் எழிலே பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள் அந்த அழகிய மாநகர்
Katrinile Varum Geetham Undhan Harivarasanam Lyrics in Tamil காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம் காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம் கார்த்திகை மார்கழி காலம்தோறும் புண்ணிய தரிசனம் நேற்றிலும் இன்றிலும் நாளையும் நாங்கள் கண்டிடும் தரிசம் வார்த்தையில் சொல்ல வார்த்தை வராத உன் முகதரிசனம் வானவர்தேடி வந்து வணங்கும் தேவனின் தரிசனம் வானம்பூமி யாவும் மகிழ்ந்து காணும் தரிசனம் வாடிய உள்ளம் வசந்தம் காணும் ஐயனின்
Kurai Ondrum Illai Marai Moorthy Kannaa Lyrics in English குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா Kurai Ondrum Illai Marai Moorthy Kannaa Kurai Ondrum Illai Kannaa Kurai Ondrum Illai Govinda Kurai Ondrum Illai Marai Moorthy Kanna Kurai Ondrum Illai Kannaa Kurai Ondrum Illai Govinda Kannukku Theriyaamal Nirkinraay Kannaa Kannukku Theriyaamal Ninraalum Enakku Kurai Onrum
Kurai Onrum Illai Lyrics in Tamil குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
Kaakkum Kadavul Ganesanai Ninai Lyrics in Tamil கணபதி என்றிட கலங்கும் வல்வினை கணபதி என்றிட காலனும் கைதொழும் கணபதி என்றிட கருமம் ஆதலால் கணபதி என்றிட கவலை தீருமே காக்கும் கடவுள் கணேசனை நினை காக்கும் கடவுள் கணேசனை நினை கவலைகள் அகல அவன் அருள் துணை காக்கும் கடவுள் கணேசனை நினை கவலைகள் அகல அவன் அருளே துணை காக்கும் கடவுள் கணேசனை நினை யார்க்கும்
Karpagavalli Nin Porpathangal Pidithen Lyrics in Tamil கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நவராத்திரி முதல் நாள் பாடல் கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா! (கற்பக வல்லி) பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பக வல்லி) நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ ஏன்