Bhagavan Saranam Bhagavathi Saranam Lyrics in Tamil பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் பகவான் சரணம் பகவதி சரணம் பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா பகவதி சரணம் பகவான் சரணம் சரணம் சரணம் ஐயப்பா பகவானே பகவதியே தேவனே தேவியே பகவான் சரணம் பகவதி சரணம் பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா பகவதி சரணம் பகவான் சரணம்
Kannimalai Ponmalai Puniyamalai Sabarimalai Lyrics in Tamil கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா மாலையும் மார்பிலிட்டு நோன்புகள் நோற்று நாங்கள் மாமலைகள் ண்டிவருவோம் ஐயனைக் காண்போம் கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை மணிகண்டன் வாழும் மலை – பக்தர் பல நாடு விட்டிங்கே பல கோடியாய் சேர்ந்து சரணம் முழங்கும் மலை
Vanaga Pushpam Mannodu Vaasam Pambaiyin Oram Lyrics in Tamil வானக புஷ்பம் மண்ணோடு வாசம் பம்பையின் ஓரம் வானக புஷ்பம் மண்ணோடு வாசம் பம்பையின் ஓரம் தேவர் வழிபடும் ஐயனின் பாட்டில் பக்திதரும்ஸ்வரம் சூரவதம் மண்ணில் வந்த சண்முக அவதார நோக்கம் மகிஷி பாவத்தின் நிலையை மாற்றும் ஹரிகரபுத்ரன் (வானக புஷ்பம் ) தெய்வீக பாலன் நாமம் எங்கள் இன்பமும் ஆகும் மாறாமனத்தால் என்றன் ஞானமே இல்லாது
Katrinile Varum Geetham Undhan Harivarasanam Lyrics in Tamil காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம் காற்றினிலே வரும் கீதம் உந்தன் ஹரிவராசனம் கார்த்திகை மார்கழி காலம்தோறும் புண்ணிய தரிசனம் நேற்றிலும் இன்றிலும் நாளையும் நாங்கள் கண்டிடும் தரிசம் வார்த்தையில் சொல்ல வார்த்தை வராத உன் முகதரிசனம் வானவர்தேடி வந்து வணங்கும் தேவனின் தரிசனம் வானம்பூமி யாவும் மகிழ்ந்து காணும் தரிசனம் வாடிய உள்ளம் வசந்தம் காணும் ஐயனின்
துளசி மணி மாலைகட்டி பஜனை பாடல் Tulasi Mani Maalai Katti – Ayyappa Bhajanai Song Lyrics துளசி மணி மாலைகட்டி இருமுடியை தலையில் ஏந்தி சபரி நோக்கி நடையை போடு கன்னிசாமி அங்கே சாஸ்தாவின் அருள் கிடைக்கும் கன்னிசாமி எரிமேலி பேட்டையிலே கரிமலையில் நடக்கையிலே எத்தனையோ இன்பமுண்டு கன்னிசாமி நீயும் வந்து பார்த்து வரத்தை கேளு கன்னிசாமி பாட்டு பாடி பஜனை பாடி பம்பாநதி தீர்த்தமாடி காட்டுக்குள்ளே
அப்படி இப்படி ஆடி பாடி பஜனை பாடல் Appadi Ippadi Aadi Paadi Bhajan Song Lyrics அப்படி இப்படி ஆடி பாடி ஆனந்தம் கொண்டு எப்படியும் சபரிமலை சேர்ந்திடுவோமே நாளு பத்து ஒரு நாளாய் விரதமிருந்து அந்த நாராயணன் புத்திரனை காணுவோமென்று இன்பமுடன் கட்டெடுத்து எருமேலி சேர்த்து பண்புடனே வேட்டையாடி கோட்டை கடந்து பேரூர்தோடு அரியக்குடி காளைகட்டியாம் சீரான இத்தாவளங்கள் நேராக கடந்து அழுதையிலே நீராடி கல்லுமேடுத்து பழுதின்றி
Achan Koil Arase Lyrics in Tamil அச்சன் கோவில் அரசே அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்கவா பச்சை மயில் ஏறும் பன்னிரு கையன் சோதரா இச்சைகொண்டேன் உந்தன் முன்னே ஈஸ்வரன் மைந்தா பச்சை வண்ணம் பரந்தாமன் மகிழும் செல்வா ஸ்வாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பா சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா ஆரியங்காவில் வாழும் ஆண்டவனே வா பார்வதியால் அகமகிழும் பாலகனே வா எருமேலி
வன்புலி மேல் ஏறிவரும் எங்கள் வீரமணிகண்டனே வா வன்புலி மேல் ஏறிவரும் எங்கள் வீரமணிகண்டனே வா உந்தன் வீரவிளையாடல்களைப் பாட வாணி தடை போடவில்லை! கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் மொழி பிஞ்சுமுகம் பார்க்கலையே ஐயப்பா அந்த பந்தளத்தான் செய்த தவம் இந்த பாமரன்யான் செய்யவில்லையோ! அம்பும் வில்லும் கையில் எதற்கோ அந்த வாபரனை வெற்றி கொள்ளவோ ஐயப்பா உந்தன் பக்தர்களின் குறைகளெல்லாம் நீயும் வேட்டையாடி விரட்டிடவோ! பாலெடுக்க புலி எதற்கோ